tamilnadu

img

மத்திய அமைச்சர் மகனுக்கு ரிமாண்ட்!

போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம், நர்சிங்க்பூர் மாவட்டத்தில் ஐந்து பேரை கொலைசெய்ய முயன்றது மற்றும் காயம் ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட் டில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேலின் மகன் பிரபால் படேல் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், தனது மகன் கைது செய்யப்பட்டதைப் பற்றி,மத்திய அமைச்சர் பிரகலாத் கருத்து எதையும்தெரிவிக்க மறுத்துவிட்டார்.

;